background img

The New Stuff

new

மலர் அலங்காரம்

ரோஜா மலர்களை தண்டுகளுடன் ஒரே மாதிரி வெட்டி சம அளவு அடுக்கி சிறிய கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும் சிறிதளவு தண்ணீர் ஊற்றவும் .
சிறிய ரிப்பனை கட்டவும் . 


வண்ணமலர்களை நெருக்கமாக அடுக்கி பூக்களின் இலை களையும் இணைத்து சிறிய ஜார்களில் வைத்தால் அழகாக இருக்கும் .


பூக்களின் தண்டுகளே பூவை தாங்கும் ஜார் போல் இருப்பதை பாருங்கள் .



சிறிய அலுமிணிய பாத்திரங்கள் கூட மலர் வைக்கும் ஜார் ஆக பயன்படுத்தலாம் .






















0 comments:

Post a Comment

Popular Posts